அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 26, 2022

Comments:0

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள், ஜூலை/ஆகஸ்ட் 2022 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates) வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு

நடைபெற்ற ஜூலை ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 31.10.2022 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews