திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أكتوبر 29، 2022

Comments:0

திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டத்தில் மெய்நிகர் நூலகத்தை தொடங்கி வைத்தார்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டம் லால்குடியில் நவீன தொழிநுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை (Virtual Reality Library) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கடினமாக உணரும் பல பாடங்களை எளிதில் கண்டு, கேட்டு, உணர்ந்து, முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة