பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 02, 2022

Comments:0

பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2022-23 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் நினைவு தினம் - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 05.09.2022 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!
பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews