Numeracy Program - எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 20, 2022

Comments:0

Numeracy Program - எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம் - Numeracy Program: Begins Oct. 10 for students in grades 1 to 5

Classes for students of classes 1 to 5 will start on October 10 as the numeracy program is being implemented. A letter from the Director of the State Education Research and Training Institute informed that 3 days training will be conducted from October 6 to October 8 for all teachers teaching classes 1-5.

சென்னை : எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. 1-5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அக்.6 முதல் அக்.8 வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews