அரசு பள்ளிக்கு கிராமத்தினர் சீர்வரிசை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 13، 2022

Comments:0

அரசு பள்ளிக்கு கிராமத்தினர் சீர்வரிசை

அரசு பள்ளி மாணவர் களுக்கு தேவையான. 20 வகை பொருட்களை, பெற்றோர். சீர்வரிசையாக எடுத்து வந்து, பள்ளியில் நேற்று ஒப்படைத்தனர்.

மேல்மருவத்துார் அடுத்த ராமாபுரம் ஊராட் சியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. வேலா மூர், கீழாமூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ பயில்கின்றனர்.

மாணவியர் பள்ளி மாணவ - மாண வியருக்கு கல்வி கற்ப தற்கான தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தேவையான பொருட்களை வாங்கித்தர கிராமத்தினர் முடிவெசில், டுத்தனர்.

தொடர்ந்து பீரோ, கணினி மேஜை, மின் விசிறி, வண்ண மாணவர்களுக்கு விளையாட்டு பொருட் கள், அறிவியல் உபகரணங் கள், நோட்டு புத்தகங்கள். பென் நாற்காலிகள் போன்ற வற்றை, பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கினர்.

பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று. சோத்துப்பாக்கம் வந்த வாசி சாலையில் ஊர்வல மாக வந்தனர்.

இதை பார்த்த வியாபா ரிகள் மின்விசிறி, டியூப் லைட், நோட்டு புத்தகங் கள், பேனா, பென்சில் ஆகியவற்றை, அவர்களா கவே வந்து வழங்கினர்.

சீர்வரிசை போல் சுமந்து வந்தோருக்கு, பள்ளி மாண வர்கள் வரவேற்பு அளித்த னர். சீர்வரிசை பொருட் களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரி யர்களிடம், கிராமத்தினர் வழங்கினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة