வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أغسطس 20، 2022

Comments:0

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அறிவிப்பு!

சென்னை: சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்தது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவித்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة