தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 24, 2022

Comments:0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

14வது ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியூ செயலாளர் சௌந்தரராஜன் பேட்டி

இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews