இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 18, 2022

Comments:0

இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

தி.மு.க.,வினர், தமிழக அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, பணம் பெறும் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முன்தேதியிட்டு, நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும்.

இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews