முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
தி.மு.க.,வினர், தமிழக அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, பணம் பெறும் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முன்தேதியிட்டு, நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும்.
இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?
தி.மு.க.,வினர், தமிழக அரசு ஊழியர்களையும், ஓய்வூதியதாரர்களையும் ஏமாற்றுவதை விட்டுவிட்டு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னதை உடனே நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, பணம் பெறும் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முன்தேதியிட்டு, நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும்.
இதுபோன்ற அறிக்கைகள் வாயிலாக, அரசு ஊழியர்களின் ஆதரவு கிடைச்சிடும்னு அப்பாவித்தனமா நம்புறீங்களோ?
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.