1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணையில் நேற்றே கையெழுத்திட்டுள்ளேன் - மு.க.ஸ்டாலின்.
மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.
நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.
மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது - மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்
மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!
இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.
மாணவர்கள் அனைவரும் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்;
உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.
- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணையில் நேற்றே கையெழுத்திட்டுள்ளேன் - மு.க.ஸ்டாலின்.
மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.
நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.
மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது - மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்
மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!
இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.
மாணவர்கள் அனைவரும் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்;
உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.
- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.