ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி??? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 18, 2022

Comments:0

ஆசிரியர்கள் நியமனம் - அரசுக்கு நீதிமன்றம் பல்வேறு கேள்வி???

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசுக்கு பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது ....

நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே ?

தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்த பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே ?

தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பின்னர் நிரந்தர பணி கோருவார்களே ?

ஆசிரியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற கிளையில் வேறுபட்ட நிலை உள்ளது

வேறுபட்ட நிலை இருப்பதால் எவ்வாறு கையாள்வது என்பது பற்றி முடிவெடுக்க வழக்கு விசாரணையினை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews