"மாணவர் மனசு பெட்டி திட்டத்தில் மாற்றம் வரவேண்டும்" - சரண்யா ஜெயக்குமார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 26، 2022

Comments:0

"மாணவர் மனசு பெட்டி திட்டத்தில் மாற்றம் வரவேண்டும்" - சரண்யா ஜெயக்குமார்

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, மனநல கலந்தாய்வு அளிப்பது மிக மிக முக்கியம் என்றும், பள்ளிகள்தோறும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், உளவியலாளருமான சரண்யா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة