விருதுநகர், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் - ஆட்சியர்கள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 17، 2022

Comments:0

விருதுநகர், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும் - ஆட்சியர்கள் அறிவிப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை இயங்கும்

இயங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة