சமூகநலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 30، 2022

Comments:0

சமூகநலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022

சமூகநலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மூத்த ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: வழக்கு பணியாளர் - 05
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: நதவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.28,000

பணி: பாதுகாவலர் - 02
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: பல்நோக்கு உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.6,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: மாவட்ட சமூக நல அலுவலகம். சிஆர்சி குருவள மையக் கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், செங்கல்பட்டு - 603003.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2022/07/2022072788.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة