பள்ளி திறப்பு: மாணவர்களுக்கு புதிய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

Comments:0

பள்ளி திறப்பு: மாணவர்களுக்கு புதிய உத்தரவு

பள்ளி திறப்பு: மாணவர்களுக்கு புதிய உத்தரவு

பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் (ஜூன் 13ம் தேதி முதல்), மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறது. வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews