நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 19, 2022

Comments:0

நாளை காலை வெளியாகிறது 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! - காண்பது எப்படி?

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து,139 பேரும், பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 எழுதியுள்ளனர். தேர்வெழுதிய சுமார் 18 லட்சம் மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட படி நாளை காலை 9:30 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். தேர்வு முடிவுகளை மாணவர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பவும், இணையதளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews