01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 960 நாள்: 16.06.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 16, 2022

Comments:0

01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண் : 960 நாள்: 16.06.2022

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு

அகவிலைப்படி உயர்வினால் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 ஊழியர்கள் பயன்பெறுவர்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 14% அதிகரித்து 28% ஆக அனுமதித்து தமிழக அரசு உத்தரவு!!

செய்தி வெளியீடு எண் : 960

நாள்: 16.06.2022

செய்தி வெளியீடு

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 2202.2021 முதல் பெற ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி அனுமதிக்கப்பட்டிருந்தது.

1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திருமு.கூஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீவிந்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பணையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28. அகவிலைப்படி பெறவும். அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2852 கட்டுநர்கள், என மொத்தம் 72510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews