குரூப் - 4 தேர்வு - மே 20 முதல் பயிற்சி: தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 16, 2022

Comments:0

குரூப் - 4 தேர்வு - மே 20 முதல் பயிற்சி: தமிழக அரசு

மே 20 முதல் பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மே 20 ஆம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழக அரசு அறிவிப்பு

“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான (Ortho & Visually Challenged only) நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் மே 20 முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும் https://t.me/+huB_ieZ54OEzODc9.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews