திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு நடைபெறுமா? TNPSC தலைவர் பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 17, 2022

Comments:0

திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு நடைபெறுமா? TNPSC தலைவர் பேட்டி

DNBSC President Balachandran said that the Group-2 examination will be held on May 21 as scheduled. More than 11.78 lakh people have applied for the Group-2 exam. He said more than 4.96 lakh men and more than 6.81 lakh women had applied.
மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews