ஜூன் 23ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 30، 2022

Comments:0

ஜூன் 23ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி பள்ளிகல்வித்துறை கூறியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة