போதைக்கு அடிமையானவர்களை கண்டறிய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு குழு - முதன்மை கல்வி அலுவலர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 30، 2022

Comments:0

போதைக்கு அடிமையானவர்களை கண்டறிய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு குழு - முதன்மை கல்வி அலுவலர் தகவல்

போதை பழக்கத்திற்கு அடிமையான மாண வர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கபள்ளிகளில் 6 உறுப்பினர்கள் கொண்டமாணவர் பாதுகாப்புகுழு அமைக்கப்பட உள்ளதாகமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி யின் சார்பில் அன்னவாசல் வட் டார வளமையத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சி மையத்தை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி பேசியது:

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة