பிளஸ் 2 செய்முறை தேர்வு; ஏப்ரல் 25 முதல் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 30, 2022

Comments:0

பிளஸ் 2 செய்முறை தேர்வு; ஏப்ரல் 25 முதல் துவக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க | Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings - மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

மேலும், மே 4ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பவும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 30 வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews