11ம் வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، مارس 18، 2022

Comments:0

11ம் வகுப்பில் பிளஸ் 2 பாடங்கள் நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி

தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் களுக்கு 12ம் வகுப்பு பாடங்களை நடத் தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய் யாமொழி சேலத்தில் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:

இதையும் படிக்க | வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,கள் க்குறிச்சி ஆகிய மாவட் ள டங்கள் கொண்டமண்டல அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற் கும் என்னென்ன தேவை என்ற தெரிந்து கொண்டு, வரும் பட்ஜெட் தொடரில் அதற் கான நிதி ஒதுக்கீடு செய்து, 5 ஆண்டுகளில் படிப்படி யாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் ஆசிரியர் காலி பணியிடங் கள், பணிநிரவல் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற பணி மிகள் அடுத்த ஒருமாதத்தில் மேற்கொள்ளப்படும்.முழு மையான ஆய்வுக்கு பின் னர்எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என் பது தெரியவரும். தமிழகத் தில் கடந்த 2013ல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட்டில் தேர்ச்சிபெற்ற 80 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ள னர். கட்டாய கல்வி சட் டத்தின்படி ஆண்டுக்கு 2 முறைடெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர் களை புதியதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்வி கள் இருக்கிறது. அதை எப் படி சரி செய்வது என்பது விவரங்களை தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கைஎடுக்கப்படும்.

ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவதை தடுக்கும் வகையில் மாண விகளுக்கு பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது. அதே போல ஆசிரியர்களுக்கும், நிர்வாக பணியாளர்களுக் கும் பயிற்சி அளிக்கப்படு கிறது. சில இடங்களில் காழ்புணர்ச்சி காரணமாக ஆசிரியர்கள் மீது பொய் புகாரும் செய்யப்படுகிறது.

இல்லம்தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன் னார்வலர்களாக 1.78 லட் சம் பேர் தான் எங்களுக்கு தேவை. ஆனால் 6.6 லட் சம் பேர் பதிவு செய்துள்ள னர். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 35 லட்சம் உடனிருந்தனர். மாணவர்கள் பயனடைந் பகுதி நேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய் வோம் என தேர்தல் அறிக் கையில் கூறியிருந்தோம். அதனை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றுவார். தனியார் பள்ளிகளில் IIம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பாடங்களை நடத்தக்கூடாது. இதற்கா கவே 11 மற்றும் 12ம் வகுப் புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுற் றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பள்ளிக்கல் வித்துறை ஆணையர் நந்தகு மார், கலெக்டர்கார்மேகம், பார்த்தீபன் எம்பி, ராஜேந் திரன் எம்எல்ஏ ஆகியோர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة