கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 30, 2022

Comments:0

கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,சுற்றறிக்கை

பார்வை 1 மற்றும் 2-இல் கண்ட கடிதங்களின்படி இரண்டாம் கட்ட பள்ளி மானியத்தொகையில் இருந்து 25% தொகையை இல்லம் தேடிக்கல்வி மையங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்பொருள் சார்ந்து பல பள்ளிகளில் 25% தொகையை செலவழிப்பது குறித்து வழிகாட்டுதல் தொலைபேசி வழியாக கோரப்பட்டன.

பார்வை 3.இன்படி மேற்காண் வழிகாட்டுதல் குறித்து பெறப்பட்ட

தெளிவுரைகள் பின்வருமாறு:

"இரண்டாம் கட்ட பள்ளி மானியத்தொகையில் இருந்து 25% தொகையை இல்லம் தேடிக்கல்வி மையங்களுக்கு, தேவையான அளவு பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தியதுபோக மீதித்தொகையை பள்ளிமானியச் செலவினங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்*

மேற்கண்ட தகவ லை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் உடன் தெரிவிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews