வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 23، 2022

Comments:0

வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (23.02.2022 - புதன்கிழமை) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | BRTE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மற்றும் அறிவுரைகள் - CEO Proceeding.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று அரூர் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة