1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 09, 2022

Comments:0

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

1-5ம் வகுப்பு டீச்சர்களுக்கு ஆன்லைனில் டெஸ்ட்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு - அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1-5 ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது.

இதையும் படிக்க | 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு - தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்.9 -மார்ச் 25 வரை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews