ஜனவரி 21ம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வை ஒத்தி வைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்!
ஜனவரி 20 வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 21-ம் தேதி முதல் தொடங்கும் செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.
ஜனவரி 20 வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 21-ம் தேதி முதல் தொடங்கும் செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னைப் பல்கலைக்கழகம்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.