தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா - ஐகோர்ட் கிளை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 07, 2022

Comments:0

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா - ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் அறிவுரை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews