பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 09, 2021

Comments:0

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பள்ளி, கல்லூரிகளில் ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழ்நாடு அரசு ஆணை;

தமிழில் பெயர் எழுதும்போது, இனிஷியலை தமிழிலேயே குறிப்பிட வேண்டும், பொதுமக்களும் பொது பயன்பாடுகளில் இனிஷியலை தமிழில் எழுத ஊக்குவிக்கப்படும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews