பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் - அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் படத்தை வாயால் வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 14, 2021

Comments:0

பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் - அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் படத்தை வாயால் வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர்

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரே நேரத்தில் இருகைகளாலும் வாயாலும் ஆசிரியர் ஒருவர் ஓவியம் வரைந்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews