ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 22, 2021

Comments:0

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews