கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 22, 2021

Comments:0

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை

பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் இனி வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உத்தரவு.

மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews