"தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதல் முறையாக பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தக்குமாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த அலுவலா்களுக்கு அக்.12-ஆம் தேதி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு பணிமூப்பின் அடிப்படையில் நடத்தப்படும்.
அந்த நாளில் அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாக (Zero Vacancy) கருதப்படும்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தக்குமாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த அலுவலா்களுக்கு அக்.12-ஆம் தேதி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு பணிமூப்பின் அடிப்படையில் நடத்தப்படும்.
அந்த நாளில் அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாக (Zero Vacancy) கருதப்படும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.