தேசிய அடைவுத்தேர்வு 3,5,8 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 12.11.2021 அன்று நடைபெறுகிறது.CEO-PROCEEDINGS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أكتوبر 14، 2021

Comments:0

தேசிய அடைவுத்தேர்வு 3,5,8 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 12.11.2021 அன்று நடைபெறுகிறது.CEO-PROCEEDINGS

3,5,8,10 வகுப்புகளுக்கு மாநில அடைவுத் தேர்வு NAS Exam நவம்பர் 12ம் தேதி நடத்துதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , திருப்பூர் மாவட்டம் , 2021-2022ம் கல்வி ஆண்டில் 3,5,8,10 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 12 ம் தேதி தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுசார்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து பயிற்சி அளிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة