இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் - வெளியீடு இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை - நாள்: 15.09.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

Comments:0

இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் - வெளியீடு இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை - நாள்: 15.09.21

இந்திய அஞ்சல் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டம்


அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.


ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250, அதிகபட்சம் ரூ.1,50,000 வைப்புத் தொகை செலுத்தலாம்.


சேமிக்கும் தொகைக்கு ஆண்டொன்றுக்கு 7.6% வட்டி பெறலாம்.


முதிர்வுத் தொகையில் 50% வைப்புத் தொகையினை பெண் குழந்தையின் மேற்படிப்புக்காகப் பெறலாம்.


முதிர்வுத் தொகையினை பெண் குழந்தையின் திருமணத்தின்போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக்கொள்ளலாம்.


வெளியீடு இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத்துறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews