10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 25، 2021

1 Comments

10.03.2020 க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுடைய ஆசிரியர்களின் விவரப்பட்டியல் அரசுக்கு அனுப்ப பட்டுவிட்ட நிலையில் நிதித்துறையின் ஒப்புதல் எப்போது கிடைக்கும்? தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்.

கோரிக்கை விவரம் அரசாணை எண்.37, நாள்.10.03.2020 மற்றும் P&AR துறை அரசாணை எண்:116, P&AR துறை நாள்.15.10.2020 ஆகிய 10.03.2020க்கு முடித்து ஊக்க தகுதியுள்ளவர்கள் அரசாணைகளின்படி முன் உயர்கல்வி ஊதிய உயர்வு பெற அரசுக்கு பட்டியல் நிதித்துறை அனுப்பப்பட்டு, எப்போது கிடைக்கும்? மேற்கண்ட நடவடிக்கை பற்றிய விவரம் மேற்கண்ட அரசாணைகளின்படி ஊக்க ஊதிய உயர்வு சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக ஆசிரியர்களின் விவர பட்டியல் பெறப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.

هناك تعليق واحد:

  1. அணனைவருக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.03/2020 பிறகு முடித்தவர்கள் என்ன வஞ்சிக்கபட்டவர்களா?

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة