One Man புரட்சி - ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தனிநபராக 135 நாட்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

One Man புரட்சி - ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தனிநபராக 135 நாட்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

தனிநபர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- பஞ்சாப்பில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி 135 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி தனிநபராக (One man புரட்சி)
போராட்டத்தில் ஈடுபட்ட சுரிந்தர் சிங் என்ற இளைஞரின் போராட்டத்தின் எதிரொலியாக 6635 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது பஞ்சாப் அரசு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews