குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தொடர் ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.
தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால், அதை எப்படி எதிர்ப்பது என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، يوليو 19، 2021
Comments:0
தற்போது உள்ள சூழலில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.