பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு - மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 19، 2021

Comments:0

பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு - மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை.

551 முதல் 600 மதிப்பெண்கள்30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர்.

பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும்.

1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة