அரசு தொடக்க பள்ளிகளில் 5 லட்சம் பேர் 'அட்மிஷன்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 30, 2021

Comments:0

அரசு தொடக்க பள்ளிகளில் 5 லட்சம் பேர் 'அட்மிஷன்'

தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெற்றோர் பலர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை, ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews