பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, 22ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது . இந்நிலையில், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளில், நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழுடன், பள்ளி மாற்று சான்றிதழான, டி.சி.,யும், நன்னடத்தை சான்றிதழும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, 22ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது . இந்நிலையில், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யாத மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளில், நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழுடன், பள்ளி மாற்று சான்றிதழான, டி.சி.,யும், நன்னடத்தை சான்றிதழும் வழங்கப்பட்டன.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.