தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

Comments:0

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு
தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு 30 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்-மந்திரி சந்திர சேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது ஊதிய உயர்வு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் 9 லட்சத்து 21 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews