கொரோனா நிவாரண உதவித் தொகை 2021 -
அனைத்து அரிசி பெறும் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாவது தவணையாக ரொக்கமாக ரூ.2000/- வழங்குதல் - தொகை விடுவித்தல் - ஆணை வழங்குதல் - தொடர்பாக - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் செயல்முறை ஆணை - நாள்: 10.06.2021
குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்க ரூ.2,098 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த நிதியை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்க ரூ.2,098 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த நிதியை மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.