பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பள்ளி கல்வித் துறையின் நிர்வாக பணிகள் துவங்கியுள்ளன.
இதன்படி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து முடித்தவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வு துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு முன்னேறியுள்ள மாணவர்களின் விபரங்களில் திருத்தங்கள் இருந்தால், அதனை மேற்கொண்டு, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அடிப்படையில், பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படித்து முடித்தவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வு துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், 'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு முன்னேறியுள்ள மாணவர்களின் விபரங்களில் திருத்தங்கள் இருந்தால், அதனை மேற்கொண்டு, இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அடிப்படையில், பொது தேர்வுக்கான மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.