தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வந்தாலும் நான் தலைமைச் செயலராக பணியாற்றும் வரை வாங்கக்கூடாது. மேலும் எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதே நோக்கம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، مايو 11، 2021
Comments:0
பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் கடிதம்!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.