திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிதாக மருத்துவ அலுவலர்கள் ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
எம்பிபிஎஸ். பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் நாளை (31-ம் தேதி) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் சான்றிதழ் களுடன் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு புதிதாக மருத்துவ அலுவலர்கள் ரூ. 60 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
எம்பிபிஎஸ். பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் நாளை (31-ம் தேதி) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் சான்றிதழ் களுடன் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.