எல்.ஐ.சி (LIC) அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.
இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.