மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 03, 2021

Comments:0

மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews