உயர்கல்வித்துறை செயலாளர்க்கு கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 02, 2021

Comments:0

உயர்கல்வித்துறை செயலாளர்க்கு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மேற்படிப்புக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews