தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட்டின் இன்றைய உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 07, 2021

Comments:0

தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட்டின் இன்றைய உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
80 வயது முதியவருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு முறைக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. புதிய நடைமுறை கள்ள ஓட்டுக்கு வழி வகுக்கும் என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews